flashvortex

Tuesday, January 31, 2012

மந்திகை கண்ணகை அம்பாள் ஆலய மகாகும்பாவிஷேகம்

அருள் மிகு மந்திகை கண்ணகை அம்பாள் ஆலய மகா கும்பாவிஷேகம் எதிர்வரும் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ் நாயன்மார்கட்டு அரச விநாயகர் ஆலய முதல்வர் சிவஸ்ரீ சதா மகாலிங்க சிவகுருக்கள் பிரதம குருவாக இருந்து மகா கும்பாவிஷேகத்தை நடாத்தவுள்ளார். தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும்.

கும்பாவிஷேக நிகழ்வை முன்னிட்டு ஆலயக்குருக்கள் அனைவரும் வீதியால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment