flashvortex

Sunday, July 17, 2011

வாகன நெருக்கடி

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் யாழ் நகரை நோக்கி வாகனங்களில் வருவதனால் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வாகனங்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. வாகனங்கள் நிறுத்தத் தடை என்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.